கார்த்திகை மாத சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு குழந்தைகட்கு அன்னதா...
கார்த்திகை மாத சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக கோவை சுஷ்ருதா ஆசிரமத்தில் 12-11-2019 இன்று ஏழை எளிய குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏 அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.வாசுகிமகேஷ் குடும்பத்தார் 2.செல்வன்.கணேஷ் குடும்பத்தார் 3.பேபி.தியாஇஷானிகுடும்பத்தார். 4. திருமதி. ஜனனி சேகர் குடும்பத்தார். 5.செல்வி.சநாதனி குடும்பத்தார். 6.திரு விவேக் குடும்பத்தார். 7.திருமதி.பவானி சந்திரகுமார் குடும்பத்தார். 9. திரு.செல்வம் குடும்பத்தார். 10. திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார். 11. திரு. பாலமுருகன் குடும்பத்தார். 12. திரு. ரமணி குடும்பத்தார். நன்றி!!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0 Follow us: Facebook: https://www.facebook.com/eswara...