இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற - வாழும் அனைத்துமக்களும், அனைத்து...
#eswarapattar #eswarapattarsiddhar #eswarapattarpalani #maharishieswarapattar #eswarapattarswamigal #siddhargal #sithargal #covid19 இப்பூவுலகில் வாழும் அனைத்துமக்களும், அனைத்து உயிர்களும் இந்த இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற எல்லாம் வல்ல ஆறுமுகசாமி, மாமகரிஷிகள், ரிஷிகள், சித்தர்கள், நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், முப்பது முக்கோடி தேவர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், தவசீலர்கள், முனிவர்கள் ஆகியோரை மாமகரிஷி அறக்கட்டளை சார்பாக அனைவர் வாழ்விலும் இருள் விலகி ஒளிபெருக அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி தவழ பிரார்த்திக்கிறோம். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்🙏🙏🙏 மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0 Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com Mamaharishi Eswarapattar Trust Contact: 9384...