புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் - #MamaharishiEswarap...
முன்னோர்களுக்கு மிகவும் சிறப்புவாய்ந்த புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (17/09/2020)மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை,எளிய,ஆதரவற்றோர்கட்கு அன்னதானம் மதுரை மாவட்டம் மேலூர், மற்றும் திருப்பத்தூரில் வழங்கப்பட்ட காட்சிப்பதிவுகள். 🙏🙏🙏🙏🙏இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் அன்னதானத்திற்கு உதவியவர்கள். 1. திரு.வெங்கடாசலம் அன்னபூரணி தம்பதியினர் - திருப்பத்தூர். 2. திரு.விவேக்-திவ்யா தம்பதியினர் - கோவை. 3.திரு.முத்துக்குமார்-மாலதி தம்பதியினர். மேலூர். 4. திரு.அருண்குமார் - அகல்யா தம்பதியினர் ,திருச்சி. 5. திரு.முருகேசன் மல்லிகா தம்பதியினர்,திருப்பத்தூர் 6.திரு.பாலமுருகன் மாலதி தம்பதியினர். சென்னை. 7. திரு.செல்வம் சுமதி தம்பதியினர். சென்னை. 8. திரு.ரவிச்சந்திரன் பாரதி தம்பதியினர். கோவை. 9.திரு.மல்லிகா கோவிந்தராஜ் தம்பதியினர். கனியூர் 10. திரு.சரவணன் குடும்பத்தார். கோவை. 11. திரு.கந்தசாமி (லேட்) குடும்பத்தார் பல்லடம். 12. திரு.சங்கரானந் குடும்பத்தார் திருப்பத்தூர். 13. திரு.ராமதாஸ் அவர்கள்,திருச்சி. 14.திருமதி.ரமாலெட்சுமி பாலன் ...