Maruthamalai Temple - மருதமலை முருகன் கோவில் - அன்னாபிசேக பெளர்ணமியை முன...
#annadhanam #pournami #siddhargal #sithargal ஐப்பசி மாத மிகமிக சிறப்புவாய்ந்த அன்னாபிசேக பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக இன்று (31.10.2020-சனிக்கிழமை) கோவை மருதமலையில் ஏழை எளியோர்க்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் அன்னதானத்திற்கு உதவியவர்கள். 1. திரு.வெங்கடாசலம் அன்னபூரணி தம்பதியினர் - திருப்பத்தூர். 2. திரு.விவேக்-திவ்யா தம்பதியினர் - கோவை. 3.திரு.முத்துக்குமார்-மாலதி தம்பதியினர். மேலூர். 4. திரு.அருண்குமார் - அகல்யா தம்பதியினர் ,திருச்சி. 5. திரு.முருகேசன் மல்லிகா தம்பதியினர்,திருப்பத்தூர் 6.திரு.பாலமுருகன் மாலதி தம்பதியினர். சென்னை. 7. திரு.செல்வம் சுமதி தம்பதியினர். சென்னை. 8. திரு.ரவிச்சந்திரன் பாரதி தம்பதியினர். கோவை. 9.திரு.மல்லிகா கோவிந்தராஜ் தம்பதியினர். கனியூர் 10. திரு.சரவணன் குடும்பத்தார். கோவை. 11. திரு.கந்தசாமி (லேட்) குடும்பத்தார் பல்லடம். 12. திரு.சங்கரானந் குடும்பத்தார் திருப்பத்தூர். 13. திரு.ராமதாஸ் அவர்கள்,திருச்சி. 14.திருமதி.ரமாலெட்சுமி பாலன் தம்பதியினர் - இராஜபாளையம். 15.செல்வ...