பங்குனி உத்திர பௌர்ணமியை முன்னிட்டு அன்னதானம் #Marudhamalai Temple |#Tirupattur Arupadai Sri Kalyana Murugan Temple
பங்குனி உத்திர பௌர்ணமியை(28/03/2021) முன்னிட்டு அன்னதானம் #Marudhamalai Temple, Coimbatore | #Tirupattur Arupadai Sri Kalyana Murugan Temple #annadhanam #pournami #siddhargal #sithargal #eswarapattar #tirupatturdistrict #tirupattur #kovai #marudhamalatemple பங்குனி உத்திர பெளர்ணமி அன்னதானம். மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை.கோவை. ------ ஆறுபடை திருக்கல்யாண முருகன் கோவில். வெங்கய பள்ளி,ஏலகிரி மலைச்சாரல், திருப்பத்தூர் மாவட்டம். ------ மருதமலை கோவை மாவட்டம் ------ பங்குனி உத்திர பௌர்ணமியை(28/03/2021) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைச்சாரல், வெங்கயப்பள்ளியில் அமைந்துள்ள அறுபடை திருக்கல்யாண முருகன் திருக்கோவிலிலும், கோவை மாவட்டம் மருதமலையிலும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3.திருமதி.தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4. திருமதி. மதிப்பிரியா ஞானமணி குடும்பத்...