#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை - Mamaharishi Eswarapattar Trust #eswarapattarsiddhar #eswarapattarpalani #ஈஸ்வரப்பட்டர் #siddhargal #sithargal #eswarapattar #tiruvannamalai #kovai #chennai #annadhanam #pournami #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple #maruthamalai “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம். இப்பூவுலகில் வாழும் அனைத்துமக்களும், அனைத்து உயிர்களும் இந்த இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற எல்லாம் வல்ல ஆறுமுகசாமி, மாமகரிஷிகள், ரிஷிகள், சித்தர்கள், நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், முப்பது முக்கோடி தேவர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், தவசீலர்கள், முனிவர்கள் ஆகியோரை மாமகரிஷி அறக்கட்டளை சார்பாக அனைவர் வாழ்விலும் இருள் விலகி ஒளிபெருக அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி தவழ பிரார்த்திக்கிறோம். புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 17/09/2024 அன்று மாமகரி...