02 -01-2019 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நலம்,வளம் கருதியு...





2 -01-2019 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நலம் கருதியும், வளம் கருதியும், மழைவளம் கருதியும்

திங்கட்கிழமையான இன்று சென்னை - உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக  திருமதி.மாலா சண்முகம் அவர்களின் குழுவினரால் அபிராமி அந்தாதி இனிதே பாராயணம் செய்யப்பட்டது.

மகரிஷி ஈஸ்வரப்பட்ட ரே முற்பிறப்பில் அபிராமிப்பட்டராக அவதரித்து அபிராமி அந்தாதி அருளியவர்.
அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அபிராமியை பணிந்து வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை




மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.

Follow us:
Facebook: https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com

Mamaharishi Eswarapattar Trust
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

Comments

Popular posts from this blog

விதி - மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்

#ஈஸ்வரப்பட்டர் உடுமலைப்பேட்டை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்