தம்பதியினரின் எண்பதாவது திருமண நாளை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதா...





நம் குழுவினைச் சேர்ந்த திரு.அருண்குமார் அவர்கள் தனது பெற்றோர்களான திரு.தர்மலிங்கம், திருமதி. கிருஷ்ணவேணி தம்பதியினரின் எண்பதாவது திருமண நாளை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கினார்.

தேதி - 2 -09-2019
இடம் - கோவை
                உக்கடம் அன்புஇல்லம்.

அன்னதானம் வழங்கும் திரு.அருண்குமார் திருமதி அகல்யா அருண்குமார் தம்பதியினரையும், அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் !!!

இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.



மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.

Follow us:
Facebook: https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com

Mamaharishi Eswarapattar Trust
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

Comments

Popular posts from this blog

விதி - மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்

#ஈஸ்வரப்பட்டர் உடுமலைப்பேட்டை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்