நவராத்திரி தினங்களில் அன்னையின் அருளும்,மகரிஷியின் அருளும் பெறுவீர்கள்! ...
௧ோவையில் அமைந்துள்ள மாம௧ரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக 5-10-2019 சனிக்கிழமை இன்று மாலை 6:30 மணிக்கு மயிலை ஆடம் தெருவில் அமைந்துள்ள உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டும்
உலக மக்களின் நலம், வளம் கருதியும், மழைவளம் கருதியும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்ட காட்சிகள்.
நவராத்திரி தினங்களில் அன்னையின் அருளும்,மகரிஷியின் அருளும் பெறுவீர்கள்!
ஓம் ஈஸ்வரா குருதேவா!!!
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0
Follow us:
Facebook:
https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com
Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892
Comments
Post a Comment