12-11-2019 பெளர்ணமியை முன்னிட்டு உக்கடம் அன்பு இல்லத்தில் ஏழை எளிய குழந...









ஐப்பசிமாத
சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக உக்கடம் அன்பு
இல்லத்தில் 12-11-2019 இன்று ஏழை எளிய
குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இப்படிக்கு,

மாமகரிஷி
ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏

அன்னதானத்திற்கு
உதவியவர்கள்

1.திரு.கந்தசாமி குடும்பத்தார்
2.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்
3.பேபி.தியாஇஷானிகுடும்பத்தார்.
4. திருமதி.
ஜனனி சேகர் குடும்பத்தார்.
5.செல்வி.சநாதனி குடும்பத்தார்.
6.திரு விவேக் குடும்பத்தார்.
7.திருமதி.பவானி சந்திரகுமார் குடும்பத்தார்.
9. திரு.செல்வம் குடும்பத்தார்.
10. திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார்.



நன்றி!!!

இப்படிக்கு,
மாமகரிஷி
ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.



மகரிஷியின்
புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை
எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை
எய்தினர்.


Follow us:
Facebook:
https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com

Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

Comments

Popular posts from this blog

விதி - மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்

#ஈஸ்வரப்பட்டர் உடுமலைப்பேட்டை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்