மார்கழி மாத சிறப்புவாய்ந்த திருவாதிரை நட்சத்திர பெளர்ணமி மற்றும் ஆருத்ரா...
மார்கழி மாத சிறப்பு வாய்ந்த திருவாதிரை நட்சத்திர பெளர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசனம் முன்னிட்டும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக கோவையில் உள்ள ஆசிரமத்தில் இன்று (10-01-2020-வெள்ளி) ஏழை எளிய குழந்தைகட்கு அன்னதானம் (இரவு உணவு) வழங்கப்பட்ட காணொளி காட்சிகள்.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏
அன்னதானத்திற்கு உதவியவர்கள்
1.திரு.வாசுகிமகேஷ் குடும்பத்தார்
2.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்
3.பேபிதியாஇஷானிகுடும்பத்தார்.
4. திருமதி.ஜனனி சேகர் குடும்பத்தார்.
5.செல்வி.சநாதனி குடும்பத்தார்.
6.திரு விவேக் குடும்பத்தார்.
7.திரு.செல்வம் குடும்பத்தார்.
8.திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார்.
9.திருமதி.மாலா சண்முகம் குடும்பத்தார்.
10.திருமதி.ரமாலெட்சுமி குடும்பத்தார்.
நன்றி!!!
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
Comments
Post a Comment