தை மாத சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திரம் கூடிய பெளர்ணமியை முன்னிட்டு அன்னத...
தை மாத சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திரம் கூடிய பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக கோவையில் உள்ள கருணை இல்லத்திலும், சுஸ்ருதா ஆசிரமத்திலும் இன்று (8-02-2020) ஏழை எளியோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்ட காணொளி காட்சிகள்.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏
அன்னதானத்திற்கு உதவியவர்கள்
1.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்
2.பேபிதியாஇஷானிகுடும்பத்தார்.3.திருமதி.ஜனனி சேகர் குடும்பத்தார்.
4.செல்வி.சநாதனி குடும்பத்தார்.
5..திரு விவேக் குடும்பத்தார்.
6.திருமதி.பிரேமினி குடும்பத்தார்.
7.திருமதி.தனலெட்சுமி குடும்பத்தார்.
8. திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார்
9.திரு.செல்வம் குடும்பத்தார்
நன்றி!!!
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
Comments
Post a Comment