#ஈஸ்வரப்பட்டர் புரட்டாசி மாத இரண்டாவது பௌர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
#ஈஸ்வரப்பட்டர் புரட்டாசி மாத இரண்டாவது பௌர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை - Mamaharishi Eswarapattar Trust
#eswarapattarsiddhar #eswarapattarpalani #ஈஸ்வரப்பட்டர் #siddhargal #sithargal #eswarapattar #tiruvannamalai #kovai #chennai #annadhanam #pournami #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple #maruthamalai
“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;
பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;
மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;
குருவின் அருள், மோட்சம்.
இப்பூவுலகில் வாழும் அனைத்துமக்களும், அனைத்து உயிர்களும் இந்த இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற எல்லாம் வல்ல ஆறுமுகசாமி, மாமகரிஷிகள், ரிஷிகள், சித்தர்கள்,
நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், முப்பது முக்கோடி தேவர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், தவசீலர்கள்,
முனிவர்கள் ஆகியோரை மாமகரிஷி அறக்கட்டளை சார்பாக அனைவர் வாழ்விலும் இருள் விலகி
ஒளிபெருக அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி தவழ பிரார்த்திக்கிறோம்.
புரட்டாசி மாத இரண்டாவது பௌர்ணமியை முன்னிட்டுமாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
சார்பாக 17/10/2024 (வியாழன்) அன்று கோவையில் தூய்மைப் பணியாளர்கள், மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சிகள்.
இடம் :
உக்கடம்,
பிள்ளையார் கோவில் பதி மடக்காடு வெள்ளிங்கிரி
கோவை
தேதி - 17/10/2024
கிழமை - வியாழன்
அன்னதானத்திற்கு உதவியவர்கள்.
1.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார்.
2.திருமதி.தீபாமணிகண்டராஜ் குடும்பத்தார்.
3.திரு.விவேக்திவ்யா குடும்பத்தார்.
4.திரு.ராமதாஸ் குடும்பத்தார்.
5.திரு.பாலமுருகன் குடும்பத்தார்.
6.திருமதி.சுமதிஹரிஹரன் குடும்பத்தார்.
7.திருமதி.ஜெயலெட்சுமிராணிபாலசங்கர் குடும்பத்தார்.
8.திரு.துரைசிங்கம் குடும்பத்தார்.
9.திருமதி.பிரேமினி குடும்பத்தார்.
10.திருமதி.சுகந்தி குடும்பத்தார்.
11.திரு.அருண்குமார் குடும்பத்தார்.
12.செல்வன்.யுவன்ராஜ் குடும்பத்தார்.
13.திருமதி.சீதாலெட்சுமி குடும்பத்தார்.
14.திருமதி.ரமாலெட்சுமி குடும்பத்தார்.
15.திரு.சங்கரானந்குடும்பத்தார்.
16.திருமதி. ஜனனி குடும்பத்தார்
17.திரு.செல்வம் குடும்பத்தார்.
18.திரு.சரவணன் குடும்பத்தார்.
19.திரு.சாமிநாதன் குடும்பத்தார்.
20.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்.
21.திருமதி.விசாலாட்சி குடும்பத்தார்.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0
Follow us:
Youtube : https://www.youtube.com/c/MamaharishiEswarapattar
Facebook: https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Instagram : https://www.instagram.com/eswarapattar/
Pinterest : https://in.pinterest.com/eswarapattar/
Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 8807274101, 9677001245, 9176268892
#siddhargal #sithargal #சித்தர்கள் #siddhar #bodhimaram #ragasiyam #tiruvannamalai #siddhargalragasiyam
#eswarapattar #mamaharishi #siddhar #sithar #sithargal #சித்தர் #god #maharishi #rishigal #saptharishi
#sarguru #eswarapattarsiddhar #maharishieswarapattar #eswarapattarswamigal #trending #latest
#sithargalvaralaru #sithargalsongs #isha #vethathirimaharishi #sithargalulagam #sithargalmanthiram
#sithargalhistory #siddharbhoomi #siddharpadalgal #siddharmarunthu #devotion #Mahashivratri #Sadhguru
#Mahavatar #பெளர்ணமி #astrology #annadhanam #தியானாலயம் #eswarapatta #agathiyarsiddhar#dhyanalayam
#OfferingFood #guru #temple #temples
Comments
Post a Comment