Posts

Showing posts from October, 2019

ஐப்பசிமாத சிறப்பு வாய்ந்த அமாவாசை மற்றும் தீபாவளியை முன்னிட்டு அன்பு இல...

Image
ஐப்பசிமாத சிறப்பு வாய்ந்த  அமாவாசை மற்றும் தீபாவளியை முன்னிட்டும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக சரவணம்பட்டி அன்பு இல்லத்தில் (26-10-2019) சனிக்கிழமையன்று ஏழை,எளிய குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏 அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.விவேக் குடும்பத்தார் 2. செல்வன்.கணேஷ் குடும்பத்தார் 3.பேபி.தியாஇஷானிகுடும்பத்தார். 4. திருமதி. ஜனனி சேகர் குடும்பத்தார். 5.செல்வி.சநாதனி குடும்பத்தார். 6.திரு.பரமேஸ்வரன் குடும்பத்தார் 7.திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார். 8.திருமதி.பவானி சந்திரகுமார் குடும்பத்தார். 9. திரு.செல்வம் குடும்பத்தார் 10. திரு.சங்கரானந் குடும்பத்தார். 11. திரு. கந்தசாமி குடும்பத்தார். நன்றி!!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.

பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக உக்கடம் ...

Image
பித்ருக்களுக்கும், குலதெய்வத்திற்கும், தேவதைகளுக்கும் உகந்த மாதமான புரட்டாசிமாத சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக உக்கடம் அன்பு இல்லத்தில் 12-10-2019 அன்று ஏழை எளிய குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏 அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.கந்தசாமி குடும்பத்தார் 2. செல்வன்.கணேஷ் குடும்பத்தார் 3.பேபி.தியாஇஷானிகுடும்பத்தார். 4. திருமதி. ஜனனி சேகர் குடும்பத்தார். 5.செல்வி.சநாதனி குடும்பத்தார். 6.திரு.பரமேஸ்வரன் குடும்பத்தார் 7.திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார். 8.திருமதி.பவானி சந்திரகுமார் குடும்பத்தார். 9. திரு.செல்வம் குடும்பத்தார் நன்றி!!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்

கோவையில் ஏழை எளிய, ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருமதி. ஜனனிசேகர் அருட் குழந்...

Image
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை சார்பாக இன்று காலை (9/10/2019) கோவையில் ஏழை எளிய, ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருமதி. ஜனனிசேகர் அவர்கள் அருட் குழந்தை ஜெய் கார்த்திக் அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் அன்னதானம் வழங்கினார்கள். மாமகரிஷியின் அருளும் ஆசிர்வாதமும் அவர்களும், அவர்கள் செல்லக் குழந்தையும் அவர்கள் சுற்றமும் நட்பும் கிடைக்கப்பெற்று, நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!! வாழ்க!!! வளர்க!!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0 Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com Mamaharishi Eswarapattar Trust Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

நவராத்திரி தினங்களில் அன்னையின் அருளும்,மகரிஷியின் அருளும் பெறுவீர்கள்! ...

Image
௧ோவையில் அமைந்துள்ள மாம௧ரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக 5-10-2019 சனிக்கிழமை  இன்று மாலை 6:30 மணிக்கு மயிலை ஆடம் தெருவில் அமைந்துள்ள  உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டும் உலக மக்களின் நலம், வளம் கருதியும், மழைவளம் கருதியும் அபிராமி அந்தாதி  பாராயணம் செய்யப்பட்ட காட்சிகள். நவராத்திரி தினங்களில் அன்னையின் அருளும்,மகரிஷியின் அருளும் பெறுவீர்கள்! ஓம் ஈஸ்வரா குருதேவா!!! மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0 Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com Mamaharishi Eswarapattar Trust Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892